இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் 53வது ஆண்டு நிறைவு விழா
01 ஏப்ரல் 2025 அன்று, இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனம் தனது 53வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இதன்போது, இன்று தலைமைக் காரியாலயத்தில் சமய வழிபாடுகள் இடம்பெற்றதுடன், இவ்விழாவில் கௌரவ தலைவர் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.








